Wednesday, December 8, 2010

அக்காவின் நினைவுகள் -தங்கை உனக்காக எழுதியது

அக்காவின் நினைவுகள்

காலத்தின் நினைவுகளால்
கனத்துவிட்ட உறவுகளால்
கண்களிலே கருமணியாய்
காவியத்தின் நினைவுகளால்
உடன் பிறந்த சகோதரியே!
உயிராக நினைக்கின்றேன்- உன்
உணர்வுள்ள உறவுதனை
உயிர்த்துவிட்ட உயிரே !
உன்னை விட்டு -உன்
உயிர்தான் போனாலும்
காலமெல்லாம் நிலைத்திடுமே
கனிவான உன் பாசம்
கடந்த பல வருடங்கள் போல
உன் பிரிவினால் ஏங்கும்

அன்புச் சகோதரி
கீத்தா-

No comments:

Post a Comment

அக்காவின் நினைவும் பகிர்வும்

ஊரில்  கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது...