அக்காவின் நினைவுகள்
காலத்தின் நினைவுகளால்
கனத்துவிட்ட உறவுகளால்
கண்களிலே கருமணியாய்
காவியத்தின் நினைவுகளால்
உடன் பிறந்த சகோதரியே!
உயிராக நினைக்கின்றேன்- உன்
உணர்வுள்ள உறவுதனை
உயிர்த்துவிட்ட உயிரே !
உன்னை விட்டு -உன்
உயிர்தான் போனாலும்
காலமெல்லாம் நிலைத்திடுமே
கனிவான உன் பாசம்
கடந்த பல வருடங்கள் போல
உன் பிரிவினால் ஏங்கும்
அன்புச் சகோதரி
கீத்தா-
Subscribe to:
Post Comments (Atom)
அக்காவின் நினைவும் பகிர்வும்
ஊரில் கோயில் திருவிழாக்கள் நடந்தால் ,இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள் குடும்பங்களாக நிகழ்ச்சி பார்க்க போவோம்,பலநாள் அக்காவும் அவரது...
-
என் அக்கா என் அம்மா மண்ணில் பிறந்தவரெல்லாம் மாண்டுதான் போவார்-போனபின் இருப்பவர் மனங்களில் வாழ்பவர்தான் எத்தனை பேர் ? என் அக்கா நீயேன் ச...
-
உன்னையும் உன் குணத்தையும் நினைக்கும் போதெல்லாம் உள்ளம் மலருது... எத்தனை எத்தனை நினைவுகள் எல்லாமே சுகமாக இருக்குது.. அக்கா நீ .... என் ...
No comments:
Post a Comment